கே.எல்.ராகுல் அவுட்டே இல்லையா? அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (07:25 IST)
கே.எல்.ராகுல் அவுட்டே இல்லையா? அதிர்ச்சி தகவல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நேற்று மிக அபாரமாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சாகித் அப்ரிடியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் விக்கெட் எடுப்பது மட்டுமின்றி கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டுகள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கேஎல் ராகுல் விக்கெட் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. சாகித் அப்ரிடி பந்துவீசும் போது அவரது கால்கள் கிரீச்க்க்கு வெளியே இருந்ததாகவும் ஆனால் அதனை சரியாக கவனிக்காமல் அம்பயர் அவுட் கொடுத்துவிட்டதாகவும் இந்திய ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்
 
இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது அவர் தூங்கிவிட்டதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் விக்கெட் நேற்று காப்பாற்றப்பட்டு இருந்தால் நேற்றைய போட்டி மாறியிருக்கும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments