Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் செய்ய முடிவு!

Webdunia
வியாழன், 3 மே 2018 (19:39 IST)
ஐபிஎல் 2018 இன்றைய தொடரில் சென்னை - கொல்கத்தா அணிகள் விளையாடுகிறது.

 
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
 
இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ரோகித், கோஹ்லி போன்ற அனுபவம் உள்ள கேப்டன்கள் சொதப்பி வரும் நிலையில் ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments