Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரைக்குடி காளையின் அதிரடியில் வீழ்ந்த திருவள்ளூர் வீரன்ஸ்

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (04:02 IST)
கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு அமோக  வரவேற்பு இருந்து வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியும் , திருவள்ளூர் வீரன்ஸ் அணியும் மோதின,



 
 
முதலில் பேட்டிங் செய்த திருவள்ளூர் வீரன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி காளை அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரீகாந்த் அனிருதா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்
 
இந்த வெற்றியின் மூலம் காரைக்குடி அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. திருவள்ளூர் அணி தோல்வி அடைந்தபோதிலும் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments