Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிப்போட்டியில் யாரும் தோற்கவில்லை… ஆனால் ? – வில்லியம்ஸன் கருத்து !

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (15:06 IST)
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யாரும் தோற்கவில்லை ஆனால் அங்கு கிரீடம் சூட ஒரு வெற்றியாளர் இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியப் போட்டியில் சூப்பர் ஓவரில் போட்டி டையாக பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஐசிசி யின் இந்த விதிகள் குறித்து ரசிகர்கள் உள்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கம்பீர் மற்றும் யுவ்ராஜ் ஆகியோர் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இறுதிப் போட்டி குறித்து நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ‘இறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை. ஆனால் அங்கு மகுடம் சூடிக்கொள்ள ஒரு வெற்றியாளர் இருந்தார். விதிகள் விதிகள்தான் ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

ஐபிஎல் வர்ணனையின் போது ராயுடுவை ‘ஜோக்கர்’ என கேலி செய்த பீட்டர்சன்.. ஓ இதுதான் காரணமா?

ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments