Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி மாஸ்டர்ஸ் தொடர்: இந்தியா- தென்கொரியா இன்று மோதல்

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (15:49 IST)
துபாயில் நடைபெறும் மாஸ்டர் கபடி லீக் தொடரில் இன்று நடக்கும் அரை இறுதி சுற்றில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
மாஸ்டர்ஸ் கபடி தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கென்யா உள்ளிட்ட 3 அணிகள் ஏ பிரிவிலும், இரான், தென்கொரியா, அர்ஜென்டீனா உள்ளிட்ட 3 அணிகள் பி பிரிவிலும் விளையாடுகின்றன.
 
இந்த இரு பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், இரான், தென்கொரியா உள்ளிட்ட அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
 
இந்நிலையில்,  இன்று அரை இறுதி சுற்றிக்கான ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 8 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இரான் அணியும், இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments