Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி மாஸ்டர்ஸ் தொடர்: இந்தியா- தென்கொரியா இன்று மோதல்

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (15:49 IST)
துபாயில் நடைபெறும் மாஸ்டர் கபடி லீக் தொடரில் இன்று நடக்கும் அரை இறுதி சுற்றில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
மாஸ்டர்ஸ் கபடி தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கென்யா உள்ளிட்ட 3 அணிகள் ஏ பிரிவிலும், இரான், தென்கொரியா, அர்ஜென்டீனா உள்ளிட்ட 3 அணிகள் பி பிரிவிலும் விளையாடுகின்றன.
 
இந்த இரு பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், இரான், தென்கொரியா உள்ளிட்ட அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
 
இந்நிலையில்,  இன்று அரை இறுதி சுற்றிக்கான ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 8 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இரான் அணியும், இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments