Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களில் ஒருவரை சீண்டினால் 11 பேரும் வருவோம்… கே எல் ராகுல் பெருமிதம்!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (10:05 IST)
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட்டை இந்திய அணி அபாரமாக வென்று சாதனைப் படைத்துள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் கோலி இதுதான் எங்களின் சுதந்திர தினப் பரிசு எனக் கூறியுள்ளார்.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதுபெற்ற கே எல் ராகுல் போட்டியின் போது நடந்த ஸ்லெட்ஜிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘இரண்டு ஆக்ரோஷமான அணிகள் மோதும் போது இதுபோல சில சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான். ஆனால் எங்களில் ஒருவரை நீங்கள் ஸ்லெட்ஜ் செய்தார் நாங்கள் 11 பேரும் அவர் பின்னால் நிற்போம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments