Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடருக்கு இவர்தான் கேப்டன்… ரோஹித் சந்தேகம்!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (09:22 IST)
இந்திய அணி தற்போது தென் ஆப்ப்ரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலயில் புதிதாக ஒரு நாள் தொடருக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக அதில் விளையாடுவது கிட்டத்தட்ட வாய்ப்பில்லாத ஒன்று என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கு புதிய துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கும் கே எல் ராகுல் அணியை வழிநடத்துவார் என சொல்லப்படுகிறது. விரைவில் இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments