Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: மும்பை - கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி டிரா

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (16:21 IST)
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், மும்பை மற்றும் கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிவடைந்தது.
 

 
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் மும்பை - கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியின் 25ஆவது நிமிடத்தில் மும்பை அணி முதல் கோல் அடித்து முன்னிலை அடைந்தது. பின்னர் 89ஆவது நிமிடத்தில் கேரள அணி வீரர் ஜெர்மன் கோல் அடித்து இந்த போட்டியை சமன் செய்தார்.
 
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை அணி 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், கேரள அணி 11 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments