Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வருகிறதா ஒருநாள் போட்டி தொடர்?

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (06:15 IST)
இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் ஒருநாள் போட்டி தொடரை முடிவுக்கு கொண்டு வரவும் அதற்கு பதிலாக ஒருநாள் கிரிக்கெட் லீக் முறையை நடைமுறைப்படுத்தவும் ஐசிசி தீவிர முயற்சி செய்து வருகிறது. அனேகமாக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா ஐந்து ஒருநாள் போட்டித்தொடர்தான் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.



 
 
ஐசிசி கிரிக்கெட் லீக் என்பது 13 அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோது போட்டி தொடர் ஆகும். ஒரு அணி இன்னொரு அணியுடன் சொந்த மண்ணில் ஒருமுறையும், வெளிநாட்டு மண்ணில் ஒருமுறையும் மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என தகுதி பெறும்
 
இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் இருநாடுகளிடையே நடைபெறும் ஐந்து ஒருநாள் போட்டி தொடர் இனி இருக்காது என்றே கருதப்படுகிறது. அதிகபட்சம் இனி மூன்று போட்டிகள் கொண்ட தொடராகவே இருக்கும் என கருதப்படுகிறது.

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

என் மகனை RCB எடுத்த போது பணத்தை சாக்கடையில் போடுகிறார்கள் என்றார்கள்… யாஷ் தயாள் தந்தை ஆதங்கம்!

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments