Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணியில் இருந்து வெளியேற நினைக்கும் தோனி ? – ரசிகர்கள் அதிர்ச்சி !

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (14:29 IST)
சி எஸ் கே அணியின் கேப்டனாக இருக்கும் தோனி அடுத்த ஆண்டுக்குப் பிறகு அந்த அணியில் இருந்து வெளியேற விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக சி.எஸ்.கே அணியை அதன் கேப்டன் தோனி வழிநடத்தி வருகிறார். இதுவரை அந்த அணி தோனி தலைமையின் கீழ்  3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு அவர் சென்னை அணியில் இருந்து விலகி வேறு அணியில் விளையாட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சி எஸ் கே ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இதுபற்றி கேள்வி எழுப்ப அதை அணி நிர்வாகம் மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments