Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சானியா மிர்சா அணி அசத்தல் வெற்றி

Webdunia
சனி, 12 டிசம்பர் 2015 (15:12 IST)
சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் என்று சொல்லப்படும் ஐபிடிஎல் தொடர் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து முண்ணனி வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 5 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஏசஸ் அணி 26-21 என்ற செட் கணக்கில் ஜப்பான் வாரியர்சை வீழ்த்தியது. 


 
 
இதில் கலப்பு இரட்டையரில் இந்தியன் ஏசஸ் அணியின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி 6-4 என்ற செட் கணக்கில் கணக்கில் ஹெர்பர்ட், பரோனி ஜோடியை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது, ஒற்றையரில் இந்திய ஏசஸ் வீராங்கனை அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த தொடரில் இந்தியன் ஏசஸ் அணி மொத்தம் 5 வது வெற்றியை பெற்றுள்ளது.
 
இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியன் ஏசஸ் வீரர் ரபெல் நடால், ஐக்கிய அரபு அமீரக ராயல்ஸ் வீரர் ரோஜர் பெடரருடன் விளையாட உள்ளார்.

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

தோனியா இப்படி செய்தார்?... ஆர் சி பி வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றதற்கு எழுந்த விமர்சனம்!

கடவுளிடம் ஒரு திட்டம் இருக்கிறது… ப்ளே ஆஃப் சென்றது குறித்து கோலி நெகிழ்ச்சி!

கொல்கத்தா- ராஜஸ்தான் போட்டி ரத்து.. ஆடாமல் ஜெயிச்ச ஐதராபாத்..!

Show comments