Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்லில் புதிதாக சேரும் இரண்டு அணிகள் பெயர் என்ன? – 6 நகரங்கள் பெயர் பரிந்துரையில்..!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:19 IST)
ஐபிஎல் போட்டிகளில் அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட உள்ள நிலையில் அவற்றிற்கான பெயர் பரிந்துரைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் பிரபலமாக நடந்து வரும் ஐபிஎல் டி20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் புதிதாக இரண்டு அணிகளை சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏறத்தாழ அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் அணிகளுக்கு நகரத்தின் பெயர் வைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக 6 நகரங்களின் பெயர் பரிந்துரையில் உள்ளது.

கவுஹாத்தி, ராஞ்சி, கட்டாக், அகமதாபாத், லக்னோ, தர்மசாலா உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து இரண்டு நகரங்களின் பெயர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments