Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (19:53 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், 10  அணிகள் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு எதிராக சன் ரைஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற சர்  ரைஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்  முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

எனவே கே .எல்.ராகுல் தலைமையியான லக்னோ அணி தற்போது பெட்டிங் செய்து வருகிறது. ஆனால் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து திணறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments