Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் சாம்பியன்

சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் சாம்பியன்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (13:48 IST)
சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டியில் சென்னை வீரர் சரவண கிருஷ்ணன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


 


செயின்ட் ஜோசப்ஸ் 6-வது சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. இதில் கரூர் வைஷ்யா வங்கியை சேர்ந்த சரவண கிருஷ்ணன் 8.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பிரசன்னா 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், பூபாலன் 7.5 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

கிராண்ட் மாஸ்டர் தீபன் சக்கரவர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சரவண கிருஷ்ணனுக்கு ரூ.40 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்துக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments