Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியின் போது காயம்! ஒருநாள் போட்டியில் தோனி விளையாடுவாரா ?

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (17:20 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஐதராபாத்தில் நடக்கிறது. 
இப்போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் முன்னாள் கேப்டனான தோனி இன்று வலை பயிற்சியில் மேற்கொண்டிருந்தார்.
 
அப்போது இந்திய அணியின் சப்போர்ட் ஸ்டாப்பான ராகவேந்திர பந்து வீசிய தோனியின் வலது கையில் பட்டது. இதனையடுத்து  அவரது கை பலமாக அடிபட்டதால் அப்போதே தன் பயிற்சியை நிறுத்திக் கொண்டார்.
 
இந்நிலையில் நாளை நடக்கும் முதல் போட்டியில் தோனி விளையாடுவாரா மாட்டாரா  என்பது சந்தேகமே என்று தகவல் தெரிவிக்கிறன.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments