Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: கால் இறுதியில் சாய்னா தோல்வி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (18:09 IST)
உலக நடப்பு சாம்பியனிடம் முன்னால் இந்திய சாம்பியன் சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.


 

 
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முன்னால் உலக சாம்பியன் சாய்னா நேவால் நடப்பு உலக சாம்பியன் கரோலினா மாரினிடம் தோல்வி அடைந்தார்.
 
கால் இறுதிசுற்றில் நடப்பு உலக சாம்பியன்  கரோலினா மாரின் மற்றும் இந்திய சாம்பியன் சாய்னா நேவால் மோதினர். இதில் சாய்னா, கரோலினின் பாதுகாப்பை முறியடிக்க முடியாமல், 47 நிமிடங்கள் போராடி 22-24, 11-21 என்கிற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார்.
 
ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் சாய்னா நேவால் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கராச்சி விமான நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பு… இந்திய அணி பாகிஸ்தான் செல்வதில் மேலும் ஒரு சிக்கல்!

டி 20 போட்டிகளில் விராட் கோலியின் ‘மாஸ்’ சாதனையை சமன் செய்த பாண்ட்யா!

நேற்றைய போட்டியில் அறிமுகமான வீரர்களின் செயல்பாடு எப்படி?

ஹர்திக் பாண்ட்யா அதிரடி… அர்ஷ்தீப் சிங் துல்லிய பவுலிங் –முதல் டி 20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

ரோஹித் மட்டும் RCB அணிக்கு சென்றால்…? –ஏபி டிவில்லியர்ஸின் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments