Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உலகக்கோப்பை தொடர்: மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (17:22 IST)
மகளிர் உலகக்கோப்பை தொடர்: மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
இந்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நியூசிலாந்து நாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகளின் பெயர்கள் பின்வருமாறு: மிதாலிராஜ், ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வெர்மா, யாஸ்டிகா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா, மேக்னா சிங், ராஜேஸ்வரி, பூனம் யாதவ், ஹர்மன்ப்ரீத் சிங், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஸ்னே ரானா, ரேணுகா சிங் தாக்கூர், தன்யா பாட்டியா, 
 
 இந்த போட்டி மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் இந்திய அணிக்கு மார்ச் 6-ஆம் தேதி முதல் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments