Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேசுக்கு ரூ. 2 கோடி பரிசு: கேரள அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (21:32 IST)
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் கோல் கீப்பராக இருந்தவர் கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேசு. இந்த நிலையில் இந்திய அணி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் கோல் கீப்பராக இருந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேசு என்ற வீரருக்கு ரூபாய் 2 கோடி பரிசு தொகை என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
 
மேலும் கோல்கீப்பர் ஸ்ரீஜேசுக்கு பரிசுகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே இந்திய இந்திய ஹாக்கி அணிக்கு ரூ.2 கோடி உள்பட பல்வேறு பரிசுகள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் தமிழக வீரர்.. ஆடும் லெவனில் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments