Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டே நாளில் முடிந்த இந்திய-ஆப்கன் டெஸ்ட் போட்டி

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (18:23 IST)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று முடிவுக்கு வந்தது
 
டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்தது. தவான் 107 ரன்களும், முரளிவிஜய் 105 ரன்களும் அடித்தனர். 
 
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களும் ஃபாலோ ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தது
 
இதனையடுத்து இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments