Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையை பந்தாடி இந்தியா அபார வெற்றி:

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (22:10 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று இந்தூரில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது. இதனை அடுத்து 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது
 
ஸ்கோர் விவரம்
 
இலங்கை அணி: 142/9
 
பெராரே: 34
ஃபெர்னாண்டோ: 22
குனதிலகா: 20
டிசில்வா:17
 
இந்திய அணி: 144/3
 
கே.எல்.ராகுல்: 45
தவான்: 32
ஸ்ரேயாஸ் அய்யர்: 34
விராத் கோஹ்லி: 30

தொடர்புடைய செய்திகள்

பேட்டிங்கில் அதிரடி காட்டாத ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு..!

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments