Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (07:59 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான 5வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது 
 
நேற்று நடந்த ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் அதிக பட்சமாக 64 ரன்கள் எடுத்தார்
 
இதனையடுத்து 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனையடுத்து இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. நேற்றைய போட்டியில் அக்சர் படேல் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அர்ஷப் சிங் தொடர் நாயகன் விருதை அரசின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments