Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (13:31 IST)
1000வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் இன்றைய முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது
 
இந்த போட்டி இந்திய அணிக்கு 1000வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் இந்த போட்டியில் இரு அணியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியல் இதோ
 
இந்திய அணி: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், விராத் கோஹ்லி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், யுவேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்
 
மே.இ.தீவுகள் அணி: கிங், ஹோப், புரூக்ஸ், பிராவோ, பூரன், பொல்லார்டு, ஹோல்டர், அல்லன், ஜோசப், ரோச், ஹோசெயின்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments