Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை முழுதாக வென்ற இந்தியா

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (22:23 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி-20 தொடரில் ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில் இன்று மும்பையில் 3வது டி-20 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் எடுத்தது

136 ரன்கள் என்ற இலக்கை இந்தியா எளிதில் எட்டிவிடும் என்றே கருதப்பட்டது. ஆனால் இலங்கை அணியின் சரியான பந்துவீச்சால் இந்தியா ரன் எடுக்க திணறியது. இருப்பினும் இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments