Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் கிரிக்கெட்: அமெரிக்காவில் நடத்த திட்டம்

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் கிரிக்கெட்: அமெரிக்காவில் நடத்த திட்டம்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (12:40 IST)
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவில்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 


கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் அந்நாட்டில் விளையாடி வருகிறது. ஆகஸ்ட் 22-ந்தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது. பிறகு இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே அமெரிக்காவில் 20 ஓவர் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக 2012-ம் ஆண்டில் இருந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் புளோரிடாவில் ஆலோசனை நடத்துகிறார்கள். ஆகஸ்ட் மாதம் கடைசியில் 20 ஓவர் போட்டி நடைபெற வாய்புள்ளது.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments