Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பும் மே.இ.தீவுகள்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:23 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிய வருகிறது 
 
சற்றுமுன் வரை 18 ஓவர்களில்  6 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 முன்னதாக இந்தியா முதலில் பேட்டிங் செய்த 265 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேற்கிந்திய தீவு வெற்றிக்கு இன்னும் 185 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி..! தேசிய கொடியை ஏந்துகிறார் பி.வி சிந்து..!!

ஒரு போட்டியில் கூட விளையாடதவர்களுக்கு ரூ.5 கோடி.. பரிசுப்பணம் ரூ.125 கோடியை பிரித்தது எப்படி?

இந்தியா போட்டிகளை அந்த மைதானத்தில்தான் நடத்தனும்… பிசிசிஐ கோரிக்கை!

நான் இதனால்தான் ஓய்வெடுத்தேன்… என்னைப் புரிந்துகொள்ளவில்லை – இஷான் கிஷான் அதிருப்தி!

இந்திய வீரரை அவுட்டாக்கிவிட்டு ஷூவை கழட்டி அவமரியாதை செய்த ஜிம்பாப்வே வீரர்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments