Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 5 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (15:33 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது என்பதும் தற்போது இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 248 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இது நூறாவது போட்டி என்பதும் இந்த போட்டியில் அவர் 45 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுவ்ராஜ் சிங்கின் பயோபிக் குறித்து அப்டேட் கொடுத்த தந்தை யோக்ராஜ் சிங்!

இந்திய அணிக்குத் தற்காலிக பயிற்சியாளர் ஆகும் விவிஎஸ் லஷ்மண்!... அப்போ கம்பீர்?

டி 20 கிரிக்கெட்டில் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!

பும்ராவை ஸ்மார்ட்டாக பயன்படுத்த வேண்டும்… வெற்றிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா பேச்சு!

மிடில் ஓவர்களில் அட்டாக் செய்து விளையாடுவதுதான் என் ஸ்டைல்… ஆட்டநாயகன் சூர்யகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments