Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டி: விராத் கோஹ்லி திடீர் விலகல்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (08:00 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது
 
சமீபத்தில் முடிந்த இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது என்பது தெரிந்ததே
 
 இந்தநிலையில் இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று மாலை இந்திய நேரப்படி மாலை ஐந்து முப்பது மணிக்கு பகலிரவு போட்டியாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய ஒருநாள் தொடரில் விராத் கோலி பங்கேற்க மாட்டார் என்றும் காயம் காரணமாக அவர் இன்றைய போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இருப்பினும் இந்திய அணி வலுவாக இருப்பதாகவும் டி20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் வெல்லும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments