Webdunia - Bharat's app for daily news and videos

Install App

78 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது இந்தியா!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (19:27 IST)
78 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் ஏன் பேட்டிங் எடுத்தோம் என்ற நிலைக்கு இந்திய அணி தற்போது தள்ளப்பட்டுள்ளது 
 
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் கிட்டத்தட்ட அனைவருமே ஒற்றை இறக்கங்களில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரோகித் சர்மா 19 ரன்களும் ரகானே 18 ரன்கள் எடுத்தது மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது  இந்தியா 78 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கும் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இந்தியா இந்த இன்னிங்சில் மிக மோசமாக விளையாடி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments