Webdunia - Bharat's app for daily news and videos

Install App

32 ரன்கள் முன்னிலையில் இந்தியா: ஆஸி.யின் ஆதிக்கம் தொடருமா?

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (12:10 IST)
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. 


 
 
3 போட்டிகள் முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
 
4 வது போட்டி தர்மசாலாவில் நடைப்பெற்று வருகின்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
 
இதன் பிறகு களமிறங்கிய இந்தியாவுக்கு ராகுல் 60, புஜாரா 57, ரஹானே 46, அஸ்வின் 30 ரன்கள் எடுத்து வலுசேர்த்தனர். 
 
பின்னர் ஜடேஜா, சஹா ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து இந்தியாவை முன்னிலை பெறசெய்தனர். ஜடேஜா அரைசதம் கடந்து 63 ரன்களும், சஹா 31 ரன்களும் எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
 
அடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்று ஆட்டமிழந்தது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments