Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு முறை கூட டாஸ் வெல்லாத நியூசிலாந்து!!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (14:48 IST)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

 
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து அணி, முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
 
இன்று 3வது ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இந்திய அணியில் மீண்டும் களமிறங்குகின்றனர்.
 
முன்னதாக நடந்த 3 டெஸ்ட் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் கூட நியூசிலாந்து அணி டாஸ் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments