Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்திய அணி எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (13:16 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடும் பதினொரு வீரர்களின் பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது
 
இன்று விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்ற பதினோரு வீர்ர்கள் குறித்த விவரங்கள் இதோ: மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், புஜாரே, ரஹானே, விகாரி, ரிஷப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments