Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி: இந்திய அணி முதன்முறையாக சாம்பியன்

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (16:19 IST)
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி: இந்திய அணி முதன்முறையாக சாம்பியன்
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை செய்துள்ளது
 
 கடந்த சில நாட்களாக தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வந்தது என்பதும் அதில் இந்திய அணி ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் இந்தோனேசியா அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடந்த நிலையில் இந்திய ஆடவர் அணி அபாரமாக விளையாடி இறுதிப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது
 
14 முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்தோனேஷியா அணியை, இந்திய அணி இறுதிப் போட்டியில் வீழ்த்தியதை அடுத்து, இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

எங்கள் பேட்ஸ்மேன்கள் எல்லாப் பந்துகளையும் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர்கள் இல்லை- ஓபனாக பேசிய தோனி!

தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வி… தோனி கேப்டனாகியும் ‘எந்த பயனும் இல்ல’!

அடுத்த கட்டுரையில்
Show comments