Webdunia - Bharat's app for daily news and videos

Install App

107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (21:18 IST)
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் அடுத்து நடைபெறவுள்ள 3வது ஒருநாள் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்
 
இந்தியா: 387/5  50 ஓவர்கள்
 
ரோஹித் சர்மா: 159
கே.எல்.ராகுல்: 102
ஸ்ரேயாஸ் அய்யர்: 53
ரிஷப் பண்ட்: 39
 
மே.இ.தீவுகள் அணி: 280/10  43.3 ஓவர்கள்
 
ஹோப்: 78
பூரன்: 75
பால்: 46
லீவீஸ்: 30
 
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி டிசம்பர்ம் 22ஆம் தேதி கட்டாக்கில் நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments