Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக்கோப்பையின் சிறந்த அணி… இந்திய வீரர் ஒருவருக்குக் கூட இடம் இல்லை!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (09:54 IST)
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணிக்குக் கேப்டனாக பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடர் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து முடிந்து, எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியா கோப்பையை வென்று பலரின் கணிப்புகளை தவிடுபொடியாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு சிறந்த அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்த கனவு அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. அந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி அணி:-

பாபர் ஆசம்(கேப்டன்), வார்னர், பட்லர், அசலங்கா, மார்க்ரம், மொயின் அலி, ஹசரங்கா, ஆடம் ஜாம்ப்பா, ஹேசில்வுட், போல்ட், நார்ட்யே

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments