Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு.. டெல்லி அணிக்கு 3வது வெற்றி கிடைக்குமா?

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (19:16 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாற்பதாவது போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டி ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. 
 
டெல்லியில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார் 
 
இதனை அடுத்து டெல்லி பேட்மேன்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரை டெல்லி அணி இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி அணீயும் இரண்டு வெற்றிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு மூன்றாவது வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் அணிகள் 6 வீரர்களை தக்கவைக்கலாம்… புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments