Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கப் பதக்கம்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2015 (18:14 IST)
டில்லியில் நடந்து வரும் எட்டாவது ஆசிய ஏர்கன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
 
டெல்லியில், எட்டாவது ஆசிய ஏர்கன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இன்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கப் பதக்கமும், ஸ்வேதா சிங் வெள்ளியும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
 
இன்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில்,  இந்தியாவின் ஹீனா சித்து 197.8 புள்ளிகளுடன் முதல் இடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்வேதா சிங் 197 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கம் வென்றார்.

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

Show comments