Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் திரும்ப வந்துட்டேன் சொல்லு – 55 பந்துகளில் 158 ரன்கள் அடித்து பாண்ட்யா அபாரம் !

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (15:21 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா டாக்டர் டி ஒய் பாட்டில் தொடரில் இரண்டாவது சதத்தை அடித்துள்ளார்.

முதுகுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இடம்பிடிக்க கடுமையாக முயற்சி செய்துவருகிறார். அதற்காக இப்போது உள்ளூர் தொடரான டாக்டர் டி ஒய் பாட்டில் தொடரில் ரிலையன்ஸ் 1 அணிக்காக விளையாடி வருகிறார்.

இதில் ஏற்கனவே ஏசிஜி அணிக்காக விளையாடிய அவர்,  37 பந்துகளில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்போது  பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிராக 55 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ளார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தில் 20 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடக்கம். இதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் அவருக்கு இடம் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments