Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு எந்த அழுத்தமும் இல்லை… முன்னாள் வீரர் ஆதரவு!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (15:49 IST)
கேப்டன் பதவியால் கோலிக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று  இந்திய முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோற்று தொடரை இழந்தது. இதையடுத்து முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் வழக்கம் போல கேப்டன் கோலியை விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளார். அவரால் அணியை சரியாக வழிநடத்த முடியவில்லை என விமர்சனம் வைத்துள்ளார்.

கம்பீரின் விமர்சனம் குறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங் ‘கேப்டன் பதவியால் கோலி எந்தவித அழுத்தத்திலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருக்கு சவால்கள் பிடிக்கும். கேப்டன் பொறுப்பு அவர் ஆட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஒருவரால் மட்டுமே நன்றாக விளையாடி ஆட்டத்தை வெல்ல முடியாது.அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாண்டு கோலியின் சுமையை குறைக்க வேண்டும். ’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments