Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டுக்கும், அவிச்ச முட்டைக்கும் கிரிக்கெட் விளையாடிய மும்பை வீரர்கள்!!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (16:14 IST)
மும்பையின் ஜவஹர் தாலுகாவின் பாகர் பகுதியில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடப்பது வழக்கம். 


 
 
இந்த தொடருக்காக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50,000 என பரிசுகள் வழங்குவதும் வழக்கமாக இருந்துள்ளது.
 
ஆனால், கடந்த ஆண்டு நடந்த கிரிக்கெட் தொடரின் போது, பரிசுத்தொகை வழங்கியதில் குழப்பம் ஏற்பட்டு, அது மோதலில் முடிந்தது.
 
இதனால், இதை தவிர்க்க, இந்த ஆண்டுநடந்த கிரிக்கெட் தொடரில் பரிசாக, ஆடு, சேவல், அவிச்ச முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, தொடரில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு ஆடுகளும், இரண்டாவது இடம் பிடித்த வீரர்களுக்கு ஐந்து சேவல்களும், சிக்சர், பவுண்டரி விளாசியவர்களுக்கு அவிச்ச முட்டைகளும் வழங்கப்பட்டது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments