Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெத் ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் மோசம்: கவாஸ்கர் விமர்சனம்

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:44 IST)
டெத் ஓவர்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் மிகவும் மோசமாக பந்து வீசுகின்றனர் என கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார் 
 
இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தாலும் சில விமர்சனங்களை பெற்று வருகிறது
 
 குறிப்பாக நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் கடைசி 5 ஓவர்களில் 80 ரன்கள் விட்டுக் கொடுத்தனர் 
 
இதுகுறித்து கூறிய கவாஸ்கர் டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தால் இந்திய அணிக்கு தலைவலி ஏற்படலாம் என்றும் அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments