Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்னோ அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன்?

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (16:47 IST)
ஐபிஎல் தொடரில் புதிதாக ஆரம்பிக்கப்படும் லக்னோ அணிக்காக பயிற்சியாளராக செயல்பட கேரி கிறிஸ்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அடுத்த ஆண்டு முதல் இணைய உள்ளன. அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் இணைய உள்ளதால் 10 அணிகள் அடுத்த ஆண்டு முதல் கலந்துகொள்கின்றன. இந்நிலையில் ஆர் பி எஸ் ஜி குழுமம் கைப்பற்றியுள்ள லக்னோ அணிக்கு பயிற்சியாளராக செயல்பட இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளராகவும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரருமான கேரி கிறிஸ்டனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிரது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு 538 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்.. பிசிசிஐக்கு நீதிமன்றம் உத்தரவு!

மரியாதை வேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும்… பும்ரா சொல்லும் அட்வைஸ்!

‘கிரிக்கெட்டை விட கோலி பெரியவர் இல்லை’… அஸ்வின் கருத்து!

இரண்டு சதம், ஒரு 90 ரன்கள்.. வங்கதேச பேட்ஸ்மேன்கள் அபார பேட்டிங்.. இலங்கை திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments