Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துவங்கியது புகைச்சல்; கங்குலி- ரவி சாஸ்திரி வாக்குவாதம்: பணையமாகிய ஜாகீர்கான்!!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (15:11 IST)
இந்திய அணி பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கான் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கங்குலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 


 
 
இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர் சேவக்தான் என கங்குலி கூறினார். ஆனால், ஆனால் கோலி விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து ரவி சாஸ்திரியை நியமிக்கபட்டுள்ளார் என கூறப்படுகிறது.
 
அதேநேரம், கங்குலி, கோலி விருப்பத்திற்கு அணியை அமைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். என்வே, அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானையும், பேட்டிங் ஆலோசகராக டிராவிட்டையும் நியமித்தார்.
 
இந்த முடிவை குறித்து கங்குலிக்கும் ரவி சாஸ்திரிக்கும் இடயே கடும் வாக்குவாதம் நடந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments