Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வருடத்தில் 150 முறை பாலியல் பலாத்காரம் செய்த கிரிக்கெட் வீரர்

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (15:11 IST)
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய தென் ஆப்பரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 18 ஆண்டுக்ள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
தென் ஆப்பரிக்காவை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் டயன் தல்யார்ட்(47) என்பவர் தென் ஆப்பரிக்காவின் பார்டர் அணிக்காகவும், இங்கிலாந்து கிளப் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் கொடுத்தார்.
 
டயன் தல்யார்ட் 2002 முதல் 2012 வரை 150 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் கொடுத்தார். ட்யன் மீது 19 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்து வந்தது. 
 
இந்நிலையில் டயன் மீதான 19 வழக்குகளிலும் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்