Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி பலாத்காரம்… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:05 IST)
14 வயது சிறுமி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கும் சுழல்பந்து வீச்சாளரான யாசிர்ஷா மீது இஸ்லாமாபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் 14 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில் ‘யாசிர் ஷாவின் நண்பர் பர்ஹான் என்பவர் என்னை துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு செய்தார். இது பற்றி நான் யாசிர் ஷாவிடம் தெரிவித்த போது அவர் என்னை நக்கல் செய்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கும் மைனர் பெண்களைப் பிடிக்கும் என்று கூறினார். மேலும் இதை வெளியில் சொன்னால் எதிர்வினைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என மிரட்டினார். எனக்கு மேலதிகாரிகளிடம் செல்வாக்கு உள்ளது  என கூறி எனக்கு ஒரு பிளாட் வாங்கி தருவதாகவும்,அடுத்த 18 வருடங்களுக்கு எனது செலவை கவனித்துக் கொள்வதாகவும் கூறினார்’ என அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்