Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசில் அணி கேப்டன் சில்வா மீதான தடையை நீக்க கோரிக்கை

Webdunia
திங்கள், 7 ஜூலை 2014 (14:04 IST)
பிரேசில் அணியின் கேப்டன் தியாகோ சில்வா மீதான தடையை நீக்க வேண்டும் என்று கால்பந்து சம்மேளனத்திடம் பிரேசில் கோரிக்கை வைத்துள்ளது.

பிரேசில் அணி கேப்டன் தியாகோ சில்வா ஜெர்மனி அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2 மஞ்சள் அட்டை காட்டப் பெற்றதால் அரை இறுதியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பிரேசில் அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.

இதைத் தொடர்ந்து சில்வா தடையை எதிர்த்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் பிரேசில் அப்பீல் செய்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு தலையிட்டு தடையை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments