Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தாலும் சுதாரித்த பாகிஸ்தான்: பவத் அலாம் சதம்!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (17:07 IST)
33 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தாலும் சுதாரித்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே கராச்சியில் நேற்று முதல் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்களில் ஆல்-அவுட் ஆனது 
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் பாகிஸ்தான் அணியின் பவத் அலாம் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 224 பந்துகளில் சதமடித்தார் என்பதும் இதில் 2 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில் 46 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்ட பவத் அலாமுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments