Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே-மும்பை தான் ஃபைனல்.. சென்னைக்கு தான் கப்: கணிக்கும் ரசிகர்கள்..!

Webdunia
வியாழன், 25 மே 2023 (11:45 IST)
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தான் இறுதி போட்டிக்கு செல்லும் என்றும் சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என்றும் ரசிகர்கள் கணித்துள்ளனர். 
 
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் நாளை மும்பை அணி குஜராத் அணியுடன் மோத உள்ளது. இதனை அடுத்து நாளைய போட்டியில் வெற்றி பெற்று மும்பை, சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதும் என்றும், சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்றும் ரசிகர்கள் தங்களது கணிப்பை வெளியிட்டுள்ளனர். 
 
மும்பை மற்றும் சென்னை அணிக்கு இடையே தான் பைனல் நடக்கும் என்றும் கண்டிப்பாக சென்னை வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர் 
 
சிஎஸ்கே - மும்பை பைனல் போட்டியை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என பல ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் நாளைய போட்டியில் வெற்றி பெற்று சென்னை அணியுடன் மும்பை இறுதிப் போட்டியில் மோதுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments