Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடருக்கு ரசிகர்களுக்கு அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு

Webdunia
வியாழன், 19 மே 2022 (19:26 IST)
இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடருக்கு ரசிகர்களுக்கு அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து போட்டிகளிலும் முழு அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி ஜூன் 9ஆம் தேதி தொடங்க உள்ளது.
 
 முதல் போட்டி டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரில் உள்ள அனைத்துப் போட்டிகளுக்கும் முழு அளவிலான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது 
 
டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் மற்றும் பெங்களூர் மைதானங்களில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

99 ரன்னில் அவுட்டான புரூக்.. 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஸ்கோர் விபரம்..!

2026 டி20 உலகக்கோப்பையில் தகுதி பெற்ற 11வது அணி.. இன்னும் 3 அணிகள் எவை எவை?

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

அடுத்த கட்டுரையில்
Show comments