Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஒட்டக பேட்டை’ பயன்படுத்தும் பிரபல கிரிக்கெட் வீரர்...

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (17:52 IST)
ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரசீத் கான்  பயன்படுத்தும் ஒ`ட்டக் பேட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் ரசீத் கான், பிபிஎல்  போட்டியில் விளையாடி வருகிறார். இவர் நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடும்போது இதுவரை யாரும் பயன்படுத்தாத வகையில் வித்யாசமான பேட்டை பயன்படுத்தி வருகிறார்.
 
அந்த பேட்டின் சிறப்பம்பசம் என்றவென்றால், பேட்டின் பின்புறம் உள்ள மேடான பகுதியில் ஏற்ற இறக்கங்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.   இது ஒட்டகத்தின் முதுகு போல் தோற்றம் உள்ளது. 
இவர், நேற்றைய போட்டியின்போது, 16 பந்துகளில் 2 சிக்ஸர் உள்பட 25 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments