Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டை விட்டு வெளியேறிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (10:36 IST)
இங்கிலாந்து அணியின் முக்கியமான அல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்தவர் லியாம் பிளங்கெட்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இவர் 3 விக்கெட்களைக் கைப்பற்றி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது அவர் அமெரிக்காவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு அங்கு கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக அங்கேயே தங்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் இங்கிலாந்தை விட்டு வெளியேறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments